You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
திருக்குறள் - ஆழ்ந்த அறிவு, சொல் நயம், இலக்கிய உவமை, இலக்கணச் செழுமை போன்ற பல்வேறு அம்சங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இரண்டு அடிகளால் ஆன எளிய வடிவத்தை திருக்குறள் கொண்டிருந்தாலும், அதன் தொன்மையின் காரணமாக, இன்றைய எளிய தமிழ் அறிவு கொண்ட தலைமுறையினர் அதனை முழுமையாக படித்து உணர்ந்து கொள்ள முடியவில்லை என்பது என் எண்ணம். அதனை முன்னிட்டே, "பாமரக் குறளுரை" எனும் இந்நூல், பல்வேறு உரைநடை நூல்களை படித்துணர்ந்து, உட்கருத்தை உள்வாங்கி, எளிய தமிழில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறைந்த தமிழறிவு கொண்டிருந்தாலும், “திருக்குறளில் நம் வாழ்விற்கு தேவையானது என்ன இருக்கிறது?” என்பதை அறிய ஆர்வம் கொண்டோருக்கு இந்நூல் பெரிதும் பயனுள்ளதாக அமையும் என்பது என் நம்பிக்கை.
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book பாமரக் குறளுரை.