You can access the distribution details by navigating to My Print Books(POD) > Distribution
முக்கால்வாசி கதைகளில் கதையின் நாயகர்களே சொல்லும்படி அமைந்திருக்கும். ஆங்கிலத்தில் ‘ப்ராடகானிஸ்ட்’ (தலைமை நாயகன்) அப்படீன்னு சொல்லப்படும் அந்த கதைசொல்லி ஏன் மனிதர்களாக மட்டுமே இருக்க வேண்டும்? ஜடப்பொருட்கள் நிரம்பிய உலகத்தில் வாழும் நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் அந்த வஸ்துக்களே கதையும் சொல்ல ஆரம்பித்தால்? ஏன் நம்முடனே வாழும் இன்ன பிற ஜீவராசிகளும் கதை சொன்னால் என்னாகிவிடும்?
அப்படிப் பிறந்த கதைகளின் தொகுப்பே "மாவடு சொன்ன கதை". இந்த மாதிரி கதைகளுடன் அமானிஷ்யம், திகில் மற்றும் ரகஸியம் மிகுந்த கதைகளும் இணைக்கப்பட்டு இந்த புத்தகம் உருப்பெற்றது என்றால் மிகையாகாது!
Currently there are no reviews available for this book.
Be the first one to write a review for the book மாவடு சொன்ன கதை.