அழகான சிற்பம் போல கதையைச் செதுக்கியுள்ளார் கதாசிரியர். முப்பரிமாணமுள்ள அழியாத கற்சிலை. அணிகலன்களாக உறவுகள். இரு கரங்களின் விலங்கான தங்கை, கணவன் என்ற கதாபாத்திரங்கள் உலா வருவது அழகு. பெற்றோர், உடன் பிறப்புகள், உற்றவர்கள் என்று உடலில் பூட்டிய அணிகலன்களை நட்பு என்ற கத்தரியால் வெட்டி எறிந்து விட்டு சிறையின் ஜன்னல் வழியே உலகம் வியக்க பறக்கிறது வண்ணத்துப் பூச்சியாக..கண்டிப்பாக வாசியுங்கள்.
Write a Review
To write a review, please login to your Pothi.com account.
sriadithyasayona55 years, 1 month ago Verified Buyer
கதாசிரியர் செதுக்கிய சிற்பம்
அழகான சிற்பம் போல கதையைச் செதுக்கியுள்ளார் கதாசிரியர். முப்பரிமாணமுள்ள அழியாத கற்சிலை. அணிகலன்களாக உறவுகள். இரு கரங்களின் விலங்கான தங்கை, கணவன் என்ற கதாபாத்திரங்கள் உலா வருவது அழகு. பெற்றோர், உடன் பிறப்புகள், உற்றவர்கள் என்று உடலில் பூட்டிய அணிகலன்களை நட்பு என்ற கத்தரியால் வெட்டி எறிந்து விட்டு சிறையின் ஜன்னல் வழியே உலகம் வியக்க பறக்கிறது வண்ணத்துப் பூச்சியாக..கண்டிப்பாக வாசியுங்கள்.
கதாசிரியர் செதுக்கிய சிற்பம்
அழகான சிற்பம் போல கதையைச் செதுக்கியுள்ளார் கதாசிரியர். முப்பரிமாணமுள்ள அழியாத கற்சிலை. அணிகலன்களாக உறவுகள். இரு கரங்களின் விலங்கான தங்கை, கணவன் என்ற கதாபாத்திரங்கள் உலா வருவது அழகு. பெற்றோர், உடன் பிறப்புகள், உற்றவர்கள் என்று உடலில் பூட்டிய அணிகலன்களை நட்பு என்ற கத்தரியால் வெட்டி எறிந்து விட்டு சிறையின் ஜன்னல் வழியே உலகம் வியக்க பறக்கிறது வண்ணத்துப் பூச்சியாக..கண்டிப்பாக வாசியுங்கள்.