Ratings & Reviews

தமிழ்த்தருவின் கவிக்கனிகள்

தமிழ்த்தருவின் கவிக்கனிகள்

(5.00 out of 5)

Review This Book

Write your thoughts about this book.

1 Customer Review

Showing 1 out of 1
Arun Prakash 7 years ago

Re: தமிழ்த்தருவின் கவிக்கனிகள் (eBook)

இதயச்சதுக்கத்தின் நடுக்கத்தில் தமிழ் வடிந்திடும் அனைத்து கவிகளிலும். இக்கவிதைத் தொகுப்பு. மனித உணர்வுகளான உவகை, சோகம், வலி, காதல், நட்பு, சமூக மற்றும் சுற்றுச்சூழல் உணர்வு, இயற்கை ரசனை ஆகியவையோடு இதயம் ஒரு எதார்த்தமான தேடலில் மூழ்கிடும். நம்மை இப்புவிக்கு அழைத்து வரும் தாய்க்கு சமர்ப்பணமாக எழுதப்பட்ட கவிதை 'ஆசைமிகு அம்மாவுக்கு', இந்தத் 'தமிழ்த்தருவின் கவிக்கனிகள்' தொகுப்பின் முதற்கனி; முக்கியக்கனி. தமிழினத்தின் வீரத்தையும் தன்மானத்தையும் காத்திட நடந்தேறிய அறப்போருக்கும் இளைஞர்களுக்கும் வார்க்கப்பட்ட 'மெய்ப்போர்' என்ற கவிதை, இத்தொகுப்பின் இறுதிக்கனியாகும்.