You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

(2 Reviews)

கீதப் பூங்கொத்து (eBook)

நாநாவித தனிப்பாடல்கள்
Type: e-book
Genre: Poetry
Language: Tamil
Price: ₹50
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

. "கீதப் பூங்கொத்து " என்ற கவிதைத் தொகுப்பில் பலவிதமான கருத்துக்களை சமுதாய மற்றும் ஆன்ம ேம்பாட்டுக்காக ொல்லியிருக்கிறார்.அவரது வெண்பாக்கள் இலக்கண சுத்தியுடனும் இலக்கிய நயத்துடனும் , சொல்லோசை மிக்க சந்தம் சார்ந்ததாகவும் இருக்கின்றன .அவரது சில பாடல்களை இங்கே பார்க்கலாம் .இம்மையின் செம்மைக்கு "வரலக்ஷ்மி பாடல் ",மத இணக்கத்தை குறிக்கும் "இயேசு பாடல்",சுதந்திரக் கனலை எழுப்பும் பாடல் தெய்வத்தை எங்கோ தொலைவில் வைக்காமல் தோழனாகப் பாவிக்கும் பாடல் , அவன் பிறப்பைக் கொண்டாடும் குதூகலம் அவன் புகழைப் பாடும் கீதம் ,மனச் சோர்விற்கு அருந்துணை அவன் என்று தைரியம் சொல்லும் பாடல் , இயற்கையின் அழகு வண்ணமாம் ரோஜாவைப் பார்த்து களி கொள்ளும் கவிப் பாடல் , ஆன்ம உயர்விற்கான தேடலும் , தவிப்புமாக .ஆதி யந்தப் பெரும் பொருளை .அந்த சிவனை துதிக்கும் பாடல் சக்தியை காளியாக வர்ணித்து உத்வேகமும் , புது இரத்தமும் பாயப் பாடும் பாடல் அவருடைய பாடல்களைப் படிக்கப் படிக்க புதுப்புது அர்த்தங்கள் தோன்றும் .இராக மெட்டுக்கள் தெரிந்தவர்கள் பாடியும் பயன் பெற முடியும்.:

About the Author

திரு ந சுப்பிரமணிய ஐயர், அவர்கள் 1884 ம் வருடம் பிறந்தார். 1947-ம வருடம் வரை வாழ்ந்த இவர், சிறந்த பேராசிரியராக மட்டுமல்லாது , நல்ல கவிஞராகவும் விளங்கினார்."கடமையைச் செய், பலனை எதிர்பாராதே " என்ற கீதையை வாழ்வில் கடைபிடித்தார் . மனிதநேயம் மிகக் கொண்டிருந்தார் .நல வாழ்வு எல்லோரும் வாழ வேண்டும் என்று "சுக நூல்" என்ற வாழ்வியல் அறிவியல் நூல் எழுதினார் அது பிரெஞ்சு அரசாங்கத்தால் பாட நூலாக வைக்கப்பெற்றது. சம்ஸ்க்ருத ஞானத்தினால் பகவத் கீதையை எளிய "கும்மிப் பாட்டாக " எழுதினார்.பழமையில் உள்ள பண்புகளையும் புது யுகம் புதுப்பிக்கும் கருத்துக்களையும் ஒருங்கே இணைத்து வாழ்ந்தவர் . அந்தணனுக்கு உண்டான நித்ய கர்மானுஷ்டாங்களை ஒரு நாளும் தவற விட்டதில்லை . எனினும் பாரதியின் நண்பராக புதுச்சேரியில் புதுமைகள் செய்தவர் : பாரதியார் செய்ய வேண்டிய ஒரு ஸ்ராத்ததிற்கு ஊரில் மற்றவர் மறுக்க இவர் துணிந்து செய்து வைத்தாராம். . தாள மாத்திரைக்கான கருவி ஒன்றை இவர் மேம்படுத்தி உபயோகித்து வந்தார் என்று அறிகிறோம் . இந்தக் கருவி துரதிஷ்டவசமாக இன்று நம்மிடம் இல்லை மிருதங்கம் வாசிப்பதில் மிகுந்த தேர்ச்சி பெற்ற இவர் நாதஸ்வர கச்சேரிகளை மிகவும் விரும்பினார் .

Book Details

Publisher: Shri.S.RAMAJAYAM
Number of Pages: 56
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

கீதப் பூங்கொத்து

கீதப் பூங்கொத்து

(5.00 out of 5)

Review This Book

Write your thoughts about this book.

2 Customer Reviews

Showing 2 out of 2
P B SRINIVASAN 11 years, 8 months ago Verified Buyer

Re: கீதப் பூங்கொத்து (e-book)

This is an xcellant attempt by family members in particular Sri Ramajayam.
Contents r fine & take us to "human value" days.
Really difficult to collade such data & the composer...

krithikhakrish 11 years, 9 months ago Verified Buyer

Re: கீதப் பூங்கொத்து (e-book)

The book is an excellent aggregation of my great grandfathers poems. The effort is commendable and is really an inspiration to the future generations. It surely will be a feast...

Other Books in Poetry

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.