You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

Add a Review

கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் - 2 (eBook)

Type: e-book
Genre: Biographies & Memoirs, History
Language: Tamil
Price: ₹280
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

வரலாறு என்பது ஆதாரங்களால் தான் கட்டமைக்கபடுகிறது .அத்தகைய ஆதாரங்கள் பண்டைய காலத்தில் எழுதபட்ட கல்வெட்டுகளிலும் , செப்பேடுகளில் மூலமாகவும் , அத்தகைய தொல்லியல் இடங்களில் நடக்கும் அகழ்வாய்வின் மூலம் கிடைக்கும் ஆதாரங்களின் மூலமும் எழுப்பபடுகிறது .இவ்வாறு தமிழ் நாட்டில் கிடைத்து படிக்கப்பட்ட கல்வெட்டுகள் , செப்பேடுகள் மூலம் கிடைத்த வரலாற்று செய்திகளைக்கூறும் ஒரு தொகுப்புதான் இந்த நூல் .
இதில் முப்பதிற்கும் மேலான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளது .புதிய பல செய்திகள் இதன் மூலம் நிறுவப்படுகிறது .இதன் வாசிப்பு மூலம் நல்ல ஒரு அறிமுகமும் , செய்திகளும் தொல் தமிழ் நாடுகுறித்து ஏற்படும் என்பது உறுதி .இதில் வரலாற்றில் உடன்கட்டை ஏறுதல் ! மூக்கறுப்பு யுத்தம், பெருமைமிகு பெருமுக்கல், எழுத்துடன் கூடிய செம்பியன் கண்டியூர் கற்கோடாரி, ஆதுர சாலையில் அந்த ஏழு நாட்கள், ஆசிவகம், மன்னரை மலைக்க வைத்த தமிழர் மலையப்பன்!, அபினிப் போர்கள்
போன்ற சுவையான் பல வரலாற்று கட்டுரைகள் ஆதாரங்களுடன் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது .
இது இரு தொகுதிகள் கொண்டது இது இரண்டாம் தொகுதி .

History is built by sources. Such sources are found in inscriptions written in ancient times, through copper plates , and the sources available through excavations in such archeological places. Thus, this book is a collection of historical messages found and revealed in Tamil Nadu through inscriptions and copper plates.
There are more than thirty articles in this book .. Many new messages are established through this book . By reading this, you will get a good introduction and news about the ancient Tamil country. ThiS book speaks about A covenant in history! The Nose removal Battle, The Proud Perumukkal, The ancient Kandiyur Kartakadiri with Writing, Those Seven Days on the ancient hospital , Asivakam, Malayappan the Tamil who Made the Kingastonished!, The Opium Wars like that . . Many historical articles have been written and compiled with sources
It consists of two volumes this is the second volume.

About the Author

அண்ணாமலை சுகுமாரன் என்ற பெயரில் 20 வருடங்களாக எழுதிவருகிறேன் .வரலாறு , சித்தர்களின் நெறி , மெய்யியல் போன்ற ஆய்வுகளில் நூல்கள் வெளிவந்துள்ளது . புதுச்சேரி யில் வசிக்கும் 75 வயதான எனக்கு சிறிய ஒரு குடும்பம் உள்ளது .ஒரு மகள் , இரு பேரன்களுடன் வசித்து வருகிறேன் .அடிப்படை கல்வி மின்பொறியாளர் .ஆர்வத்தில் படித்தது
65 வயதில் M.A வரலாறு .இதுவரை வெளிவந்த நூல்களில்சில
நம்ம ஊரு மூலிகைகள் ,
சித்தமருத்துவ ச் சிந்தனைகள் ,
கவின் மிகு கம்போடியா ,
செல்வமலி செந்தமிழ் நாடு ,
அறியத்தக்கவர்கள் ,
வரலாற்றின் வேர்கள்,
ஔவையின் ஞானக்குறள்,
AI எனும் மந்திரச் சாவி,
காத்திடும் கவசங்கள் ,
இப்போது கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் என்ற பெயரில் இரு தொகுதிகள் வெளிவருகிறது .
இதில் இதில் மூன்று சோழ மன்னர்களுக்கு மந்திரியாக இருந்த ஒட்டக்கூத்தரின் பள்ளிப்படை,ஆறு சோழ மன்னர்களைக்கண்ட செம்பியன் மாதேவி ,கல்லிலும் செம்பிலும் கங்கை , ராஜேந்திர சோழன் , ராஜ ராஜசோழன் இவர்களை பற்றிய புதிய , அரியதகவல்களுன் சில கட்டுரைகள் ,மாமன்னர் இராஜேந்திரனின் வெற்றிக்குக் காரணமான போர்ப்படைத்தளபதிகள்,. மாயமான மாமன்னர் ராஜேந்திரரின் வெற்றித்தூண்கள் ,தை நீராடிய ராஜேந்திர சோழன் போன்ற சுவையான் பல வரலாற்று கட்டுரைகள் ஆதாரங்களுடன் எழுதி தொகுக்கப்பட்டுள்ளது .
தவற விடகூடாத தொகுதிகள் இவை .இவை உங்களுக்கு தமிழ் நாட்டின் வரலாற்றில் புதிய புரிதலை உருவாக்கும் .

Book Details

Number of Pages: 136
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் - 2

கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் - 2

(Not Available)

Review This Book

Write your thoughts about this book.

Currently there are no reviews available for this book.

Be the first one to write a review for the book கல்லிலும் செம்பிலும் கண்ட கதைகள் - 2.

Other Books in Biographies & Memoirs, History

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.