You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution
இவ்வுலகில் தொன்மை காலம் தொட்டு தமிழினம் பலதனிச் சிறப்புகள் கொண்டதாகவே இருந்திருக்கிறது. வளமான நாட்டிலேதான் மொழியும் கலைகளிலும் செழித்து வளரும்
எத்தனையோ பண்டையப் பெருமைகள் கொண்ட தமிழ் சமூகத்தின் பரவலுக்கு, உலகம் முழுவதும் வாழ்ந்த மொழிப் பெருமைக்கும் காரணம் மன்னர்கள் மட்டுமல்ல. இதைச் சாதிக்கக் காரணமானவர்கள் சங்க காலத்திற்கு முன் இதுவரை வரலாற்றால் உறுதி செய்ய இயலாத தமிழ் பெரு வணிகர்களே.
தொல் தமிழ் நாடு எத்தனை செல்வம் மிகுந்து செல்வமலி என்றழைக்கும் வண்ணம் வாழ்ந்தது என்பதை சான்றுகள் மூலம் அறிகிறோம்.
Selvamali Senthamilnadu
I was surprised to read some parts of the book Selvamali Senthamil Nadu written by Annamalai Sukumaran when he serialized it on Facebook some years ago.i was eagerly waiting for...