You can access the distribution details by navigating to My pre-printed books > Distribution

(1 Review)

முத்துவின் முத்தான தத்துவம் கலந்த கவிதை முத்துக்கள் (eBook)

Type: e-book
Genre: Poetry, Philosophy
Language: Tamil
Price: ₹45
(Immediate Access on Full Payment)
Available Formats: PDF

Description

என் கவிதை பற்றி சிலவரிகள்

என் அன்பு வாசகர்களுக்கு என் பணிவான வணக்கத்தை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன். இது என்னுடைய மூன்றாவது கவிதை புத்தகம். இந்த புத்தகத்தில் நான் எனது வாழ்வில் அனுபவித்த சந்தித்த பல நிகழ்வுகளை உயிரோட்டத்துடன் தத்துவம் கலந்த கவிதைகளாக பலவிதமாக ஏழுதியுள்ளேன் அனைத்து கருத்துக்களையும் என்னுடைய நடையிலேயே எளிதியுள்ளேன் அதற்கு முத்துவின் முத்தான தத்துவம் கலந்த கவிதை முத்துக்கள் என்று பெயரிட்டுள்ளேன் வாசித்து பாருங்கள் பிடிக்கும் என்று நம்புகிறேன். எனது மூன்றாவது கவிதை புத்தகத்தை ஆண்டவனின் ஆசியோடுவாசகர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இப்படிக்கு உங்கள் ஆதரவை என்றும் நாடும் உங்கள் நண்பன் கவிதை ஆசிரியர் முத்துக்குமரன்.பி.

A few words about my poetry
I first offer my humble greetings to my dear readers. This is my third book of poetry. In this book, I have read many of the events I have experienced in my life in a variety of lively and philosophical poems, and I have made all the ideas easier in my own way, and i have named it Pearls of Poetry, which is the first philosophy of pearls. I submit my third book of poetry to...

About the Author

ஆசிரியர்அறிமுகம்

கவிஞர் முத்துக்குமரன்.பி இவர் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா குளிப்பிறை என்னும் கிராமத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் தந்தை பெயர் MP.திருநாவுக்கரசு தாய் பெயர் PL .வசத்தால் ஆச்சி மனைவி பெயர் .உமையாள் முத்துக்குமரன் இரண்டு மகன்கள் 1 .பழனியப்பா.மு 2 .முத்தையா விஜய்.மு. தனது பள்ளிப் படிப்பை அரசு பள்ளிகளிலும், இளங்கலை படிப்பு மயிலாடுதுறை AVC கல்லூரியில்,
முதுகலை மாற்று கல்வியியல் இளங்கலை பட்டத்தை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், முதுகலை யோகா தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில், முதுகலை சமூக சேவை சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில். மேலும் இரண்டு முதுகலை பட்டயமும், இரண்டு பட்டயமும் பெற்றுள்ளார். தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார். இவர் இப்பொழுது சென்னையில் விஸ்வந்த் என்டர்ப்ரைசஸ் என்னும் தனியார் நிறுவனத்தில் கிடங்கு மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.

மின்னஞ்சல் முகவரிmuthukumaranp1@gmail.comதொலைபேசிநம்பர் : 8428764569.தற்பொழுது வசிக்கும் முகவரி 7/10 TNHB பிளாட்ஸ், செக்டர்-1 , மதுராவயல், சென்னை-95.

இந்த முத்துவின் முத்தான தத்துவம் கலந்த கவிதை முத்துக்கள் இவரது மூன்றாவது கவிதை புத்தகமாகும். நல்ல தத்துவங்களையும் மனதை கவரும் சிந்தனைகளையும் ஒரு சேர சிறந்த கருத்துக்களை தொகுத்து சொல்வதில் அதிக ஆர்வம் மிக்கவர். இவர் பல வலைத்தளங்களில் கவிதை, கதைகள் தத்துவங்கள் ஏழுதி வருகிறார் அதற்காக பலரது பாராட்டுக்களை பெற்றுள்ளார் மேலும் இணை ஆசிரியராக 50 க்கும் மேற்பட்ட புத்தகங்களுக்கு எழுதியுள்ளார். இதுவரை இவருடைய படைப்புகளை 7000...

Book Details

ISBN: 9781685387914
Publisher: PANKHURI BOOK PUBLICATION
Number of Pages: 117
Availability: Available for Download (e-book)

Ratings & Reviews

முத்துவின் முத்தான தத்துவம் கலந்த கவிதை முத்துக்கள்

முத்துவின் முத்தான தத்துவம் கலந்த கவிதை முத்துக்கள்

(5.00 out of 5)

Review This Book

Write your thoughts about this book.

1 Customer Review

Showing 1 out of 1
Muthukumaranp1 3 years, 4 months ago

முத்தான தத்துவம் கலந்த கவிதை என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆசிரியரின் கவிதைகள் அனைத்தும் தத்துவம் கலந்த சிறந்த கலவைகள். அனுபவத்தின் பிரதிபலிப்புகள். ஒவ்வொரு கவிதையும் பல அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன

Other Books in Poetry, Philosophy

Shop with confidence

Safe and secured checkout, payments powered by Razorpay. Pay with Credit/Debit Cards, Net Banking, Wallets, UPI or via bank account transfer and Cheque/DD. Payment Option FAQs.